Showing posts with label M .R. ராதா -
M.R.Radha. Show all posts
Showing posts with label M .R. ராதா -
M.R.Radha. Show all
posts
Monday, June 20, 2011
M.R.ராதா அவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்பு ( ஒலி வடிவில் ) !


M.R.ராதா, "பெரியாரின் போர்வாள்" என்று
அழைக்கப்பட்டவர் . தனது கூர்மையான வசனங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துகளைப்
பரப்பியவர் . உண்மையான அஞ்சா நெஞ்சனாக இருந்தவர் . "திரையுலகில் எனது வழிகாட்டி ,
M.R.ராதா அண்ணன் " என்று ( MGR , M.R.ராதாவால் சுடப்பட்ட பிறகும் ) MGR ஆல்
புகழப்பட்டவர் . மொத்தத்தில் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட ஒரு உன்னதமான கலைஞர் .
அவரது சிறு வாழ்க்கைக் குறிப்பு .
பாகம் 1 :
பாகம் 2 :
பாகம் 3 :
உண்மையான கழ(ல)கக்காரர் !
மேலும் கேட்க :
Wednesday, June 1, 2011
M.R.ராதாவின் சிறந்த பேச்சு !


M.R.ராதா , ஈடு இணையில்லாத உன்னதமான கலைஞர் ,
எதற்கும் , யாருக்கும் அஞ்சாத மகா துணிச்சல்காரர் , பெரியாரின் வழி நடந்த பெரியார்
. தனது நாடகங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துகளை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில்
பரப்பியவர் . நடிப்பில் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டவர் . இப்படி
சொல்லிக்கொண்டே போகலாம் . ஒரு முறை மலேசியா சென்ற போது அவர் பேசியதைக் கேளுங்கள்
.
எவ்வளவு விசயங்களைப் பேசி இருக்கிறார் என்று
பாருங்கள் . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு .அரசியல் , மதம் , சினிமா ,
MGR , சினிமாக்காரர்கள் , கூத்தாடிகள் , மன்னர்கள் , பெரியார் , ஜெயில் , கடவுள்
என்று நிறைய பேசி இருக்கிறார் .
சுயமரியாதை மிக்க ஒளிவு மறைவற்ற தமிழனின் பேச்சைக்
கேட்ட திருப்தி!
மேலும் பார்க்க :
நீயா நானா ? கோபிநாத்தின் ஆவேசம் !
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!
MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !
.................................
மேலும் பார்க்க :
நீயா நானா ? கோபிநாத்தின் ஆவேசம் !
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!
MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !
.................................
உயிர்மை
- 2011 (1)
- M .R. ராதா - M.R.Radha (2)
- அரசியல் -Politics (19)
- இசை -Music (2)
- கட்டுரை - Essay (13)
- கவிதை மாதிரி - Poem (1)
- காணொளி - video (11)
- காமராஜர் - Kamaraj (1)
- கிரிக்கெட் -cricket (5)
- சினிமா - Cinema (5)
- சுற்றுச்சூழல் - Environment (8)
- நகைச்சுவை - tamil comedy (3)
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -pattukkottai (9)
- மலேசியா வாசுதேவன் - malaysia vasudevan (1)
- வாழ்க்கை - Life (10)
- விஜயகாந்த் - captain vijayakanth (1)
காலச்சுவடு
- ▼ 2011
(70)
- ► December (11)
- வரவு எட்டணா செலவு பத்தணா !
- 2011 ம் வருடமும் சாமானியனும் !
- ஜம்புலிங்கமே ஜடாதரா ...!
- என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
- மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
- பொறக்கும் போது பொறந்த குணம் !
- மெதுவான எளிய வாழ்க்கை !
- மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !
- உண்மையான கொண்டாட்டம் !
- மட்டமான பேச்சு !
- ▼ June (9)
- செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !
- M.R.ராதா அவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்பு ( ஒலி...
- சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக...
- சென்னையில் மீண்டும் பறவைகளின் சங்கீதம் !
- நானே ராஜா நானே மந்திரி - விஜயகாந்த்
- எந்தக் குளியல் சோப் நல்லது ?
- வேடந்தாங்கலில் ஒரு நாள் !
- முக்கிய பிரச்சனைகளும் ஆளுநர் உரையும் !
- M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
- ► April (13)
- குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ....
- " புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செ...
- 5 ரூபா -குறும்படம் !
- உலக புத்தக தினம் !
- பூமியைக் காப்போம் வாருங்கள் !
- அமேசான் - அனைவருக்கும் 5 GB மெமரி இலவசம் !
- தமிழகத்தின் முதல் 10 முக்கியப் பிரச்னைகள்
- தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
- ஏப்ரல் 13 ன் கதாநாயகர்களுக்கு !
- சூரியன் - உலக சக்திகளின் மையம்
- ► December (11)

தீரா நதி
-
முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது .1972 ஆண்டு வெளிவந்த " காசேதான் கடவுளடா ", AVM நிறுவனம் தயாரித்த ஒ...
-
மக்களே மக்களுக்கு மக்களே , நாம் YouTube மூலம் எவ்வளவோ வீடியோ பார்க்கிறோம் . இந்த வீடியோவையும் கொஞ்சம் பார்க்கலாமே . கோபிநாத் அவர்கள் எவ்வளவ...
-
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , பொதுவுடைமை கருத்துக்களை மையமாக கொண்ட பாடல்களை மட்டும் எழுதவில்லை . கற்பனை வளம் ததும்பக் கூடிய நிறைய பாடல்கள...
-
போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன...
-
1967 ஆம் ஆண்டு கே .பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான " பாமா விஜயம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்...
-
காமராஜர் , தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர் , தன்னலமில்லாத அரசியல்வாதி , பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்...
-
1957 ஆம் ஆண்டு வெளிவந்த " மகாதேவி " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்படத்தில் MGR , வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்...
-
ஒரு சாமானியனின் கவலைகள் என்பதா ,கேள்விகள் என்பதா ,ஆதங்கம் என்பதா அல்லது இயலாமை என்பதா தெரியவில்லை . ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன . ஆ...
-
சூரியன் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யவே முடியாது . உலக சக்திகளின் பிறப்பிடம் சூரியன் தான் . சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 ...
-
உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது . தமிழ்நாட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக