ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கட்டுரைகள்



கட்டுரைகள்


மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள் எவை தெரியுமா ?
மனிதனுக்கு சிந்தித்து செயற்படுதல் முதல் அனைத்து விடயங்களிற்கும் மூளை அவசியமாகிறது. மனித மூளையைப் பாதிக்கும் காரணிகள் பற்றி அறிந் கொள்ளுங்கள். அறிதலுடன்
தாயாகும் முன்பு தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் ?
புதுமணத் தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பனிக்கால சரும பராமரிப்புக்கு இலகுவான வழிகள்
வெறும் பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பலனைத் தரும்.
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள், ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.
மது அருந்தினால் என்னதான் நடக்கும் ?
மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
புற்றுநோய் வராமல் தடுக்க இலகுவான வழி
உணவு உண்ட உடன் தண்ணீர் குடிப்பது குறித்து பல வித கருத்துக்கள் நிலவுகின்றன. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றனவாம்
மனைவி, காதலியிடத்தில் ஆண்களின் இரண்டு முகங்கள்
ஆண்கள் தங்களின் மனைவியை விட காதலிக்கே அதிக அளவில் செலவு செய்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அநேக ஆண்கள் தங்களின் கிருஸ்மஸ் பரிசினை
பெண்களின் வயதை இலகுவாக கண்டுபிடிக்க வேண்டுமா?
ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள்.
இளமை, ஆரோக்கியத்தை சரிவர பராமரிக்க உதவும் வாழைப்பழம்
"தினசரி ஒரு ஆப்பிள் போதும், வைத்தியர் வேண்டாம்" என்பது ஆங்கில அறிவுரை. அந்த நான்குக்கு அப்பிள் பழங்களுக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்கள், பெண்கள் அழகாகத் தெரியும் வயது எது ?
பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன் தெரியுமா ?
சீவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
கிறிஸ்மஸ் மரத்தின் கதை தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2010 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த புனிதர் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
தினசரி காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட நாளிதழை பிரித்தவுடன் ராசி பலன் பார்ப்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பர். இன்றைக்கு என்ன நடக்கும் என்பதை படித்து திருப்திப்பட்ட பின்பே வெளியில் கிளம்புவார்கள்.
ரகசியத்தைக் காப்பதில் பெண்கள் படும் பாடு
பெண்களால் ரகசியத்தை ரகசியமாக வைக்கவே முடியாது என்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதுக்கு ஆய்வு எங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
மனைவியின் அன்பைப் பெற 10 வழிகள்
என் மனைவியைப் புரிஞ்சுக்கவே முடியல….” என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.
மனை‌வி எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் ?
மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.
ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள்.
ஊனமுற்றோர் நாள்
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (சர்வதேச ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ம் திகதி அனுசரிக்கின்றது.
சாமுராய்
சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (இராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம்.
உவமைக் கவிஞர் சுரதா
சுரதா தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
ஓஊ என்றால் உன்ன ?
ஓஊ என்பது ஹவாய் தீவுகளுக்குத் தனிச் சிறப்பு மிக்க மிக அருகிவிட்ட பறவையினங்களில் ஒன்றாகும். இதனைப் பற்றி மிக அண்மைக் காலத்திய பதிவுகள் எதுவும் கிடைக்கப் பெறாமையால், இது ஒரு வேளை முற்றாக அற்றுப்போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் என்று பொருள்.
இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் இணைந்த பகுதிதான் வன்னி நிலம். வடக்கே கிளிநொச்சி, தெற்கே மதவாச்சி, கிழக்கு மேற்கு பகுதியில் கடலாகவும் உள்ள பிரதேசம் அது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் வன்னியின் தொன்மையை உணர்த்துகின்றன.


இந்த செய்தியை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக